Thursday, December 2, 2010

வித்தியாசமான குறுஞ்செய்திகள்

"பக்கத்து வீட்டு விசேசத்தின் நாதஸ்வர இசை என்னை எழுப்ப, என் விரல்கள் சொல்கிறது "காலை வணக்கம்"  அலைபேசி வழியாக- உங்களை  எழுப்பும் இசையாக நான்!"

"இரவு என்னும் கவிதை நம்மை வரவேற்கிறது! இரவு கவிதையிடம் வணக்கம் சொல்வோம்!" 

ஆக்கம் : நீலநிலா செண்பகராஜன்.

No comments:

Post a Comment