Tuesday, July 1, 2014

என்னுடைய  முதல்  கவிதை நூலான "யாரோ  எழுதிய  கடிதம் "கவிதை நூலை சிவகாசி எஸ் .எப் .ஆர்  கல்லூரி எம் .ஏ மாணவி செ .ஜோதிலட்சுமி ஆய்வு செய்துள்ளார்.
விரைவில் எனது 5ஆவது நூல் "புதிய  பயணமும் நவீ னப் பார்வையும்
"வெளியாகிறது .
துளிப்பா 

சோதனையின் மொழிபெயர்ப்பு 
"ஒன் டூ த்ரி "
மைக் டேஸ்டிங் !
-ஆக்கம் :நீலநிலா செண்பகராஜன்