Wednesday, December 8, 2010

அறிவியல் செய்தி

ஒரு கரண்டி சர்க்கரை- திடீரென்று கோபம் கொந்தளித்து வரும் பொழுது ஒரு கரண்டி சர்க்கரையை வாயில் போட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று மருத்துவ ஆய்வு சொல்கிறது.இதே போல மன அழுத்தம் இருந்தாலும் சிறிய அளவு சர்க்கரையை சாப்பிட்டாலும் சரியாகி விடும் என்றும் கூறி இருக்கின்றனர்.அதிலும் எலுமிச்சை சாறில் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.                                                           நன்றி: ஜனசக்தி நாளிதழ் 03.12.2010.

No comments:

Post a Comment