Friday, November 26, 2010

நான் எழுதிய பெண் சிசுக் கொலை விழிப்புணர்வு வாசகங்கள்

"பெண் சிசுவைக் காப்போம்!
 பெண் சமூகத்தை சீரமைப்போம்!"

"பெண் சிசுவைக் கொல்லாதே..!
  பெண்கள் சமூகத்தை குழியில் தள்ளாதே..!"

"பெண்கள் நாட்டின் கண்கள்..!
 பெண் சிசுக்கொலையோ புரையோடிப் போன புண்கள்..!"

"பெண் சிசுக்கொலை இல்லாத சமூகம்..!
 பெண்களின் சாதனையில் மலரும் புத்துலகம்..!"


"ஆணுக்கு பெண் சமம்..!
  ஆகையால்பெண் சிசுவைக் கொல்வது அதர்மம்..!"

"பெண் சிசுக்கொலை இல்லாத சமூகத்தைப் படைப்போம்..!
  பெண்மையைக் கொண்டாடி நாளும் போற்றுவோம்..!"
-தாழம்பூ இதழ்- 313,ஜுலை 2009

No comments:

Post a Comment