Thursday, November 25, 2010

குறுஞ்செய்தி இதழில் வெளியான என்னுடைய குறுங்கதை

"மாறுவேடப்போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது"


"எப்படிடா...?"


"வாழ்க்கையில் தான் தினமும் நடிக்கிறோம்,பிறகு எதற்கு மாறுவேடம்..!",என்றேன்,இந்த விளக்கம் சிறப்பாக இருந்தாக சொல்லி, முதல் பரிசு எனக்கு தந்தாங்க..! பதிலில் வியப்பில் ஆழ்ந்தான் நண்பன்.


-லிங்கம் இதழ்

No comments:

Post a Comment