Friday, November 12, 2010

என்னைப் பற்றி சிறப்பு தகவல்கள்

1) சிறு வயதில் நாடகங்கள் எழுதி அரங்கேற்றியுள்ளேன்  
2) "எங் ஸ்டார்" நடனக்குழுவை நிருவகித்துள்ளேன்.
3) 1999 - ஆம் ஆண்டு நேர்காணல் "தினகரன்" நாளிதழில் வெளியானது.
4) 2000- ஆம் ஆண்டு "ஜெயா தொலைக்காட்சயில் "காதல் விவாத மேடை" நிகழ்ச்சியில் பங்கு  பெற்றேன்.
5)  2005-ஆம் ஆண்டு "இந்திய கலாச்சார நட்புறவு கழகம் - விருதுநகர் கிளை" நடத்திய  விருதுநகர்  மாவட்ட மாநாட்டில் "சிறந்த நிகழ்ச்சி  தொகுப்பாளர்" விருதை எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களால் பெற்றேன் . 
6)"2008 - ஆம் ஆண்டு "யாரோ எழுதிய கடிதம் " கவிதை நூலை எழுதி வெளியிட்டேன் . 
7) 2008 -ஆம் ஆண்டு "நீலநிலா பதிப்பகம்" மூலம்  "திரைப்பாடம் கற்போம்" நூலைப் பதிப்பித்தேன்.
8) 15 - பட்டிமன்றங்களி ல்  நடுவராக பங்கு பெற்றுள்ளேன்.
9) 2009 -ஆம் ஆண்டு நான் எழுதிய கவிதை நூலுக்கு "பெரியார் காமராசர்  பேரவை " "மனித நேய முரசு" வழங்கியது.             10)2009 -ஆம் ஆண்டு "நீலநிலா" இதழ் குழுமம் " மற்றும் "கந்தகப்பூக்கள் இலக்கிய  அமைப்பு" இணைந்து சிறுகதை,கவிதை நூல்  போட்டிகளை நடத்தியுள்ளோம்.
11) 2010 -ஆம் ஆண்டு "மகாகவி பாரதி நற்பணி மன்றம்" "பல்கலைச் செல்வர்" விருது வழங்கியது. 
12) இது வரை 22 இலக்கியக்  கூட்டங்களை நடத்தியுள்ளேன்.  

No comments:

Post a Comment