Monday, May 6, 2013

காதல் கவிதை

காதல் கவிதை

பேருந்தின் எதிர் இருக்கையிலிருந்து
சிரித்தபடி
என்னைக் கைநீட்டி அழைத்த
மழலைக் கவிதைக்குப் பரிசாக
என்னருகில் இலக்கியமாய்
நின்று கொண்டிருந்த
இளம் பெண்ணொருத்தி முத்தத்தைக்
காற்றலைகளில் தவழ விட்டாள்....
அந்த முத்தத்தின் ஸ்பரிசத்தில்
'தாஜ்மகாலாய்' ஆனேன் நான்!
-ஆக்கம்: நீலநிலா செண்பகராஜன்.
நன்றி-நீலநிலா ஏப்ரல் 2013 இதழ்.

No comments:

Post a Comment