Monday, May 6, 2013

இலக்கியச் செய்திகள்

இலக்கியச் செய்திகள்

18-2-2013 அன்று  முதல் 28-2-2013 வரை எஸ்.பி.கே கல்லூரியின் தமிழ்த்துறை சிற்றிதழ் குறித்த சான்றிதழ் படிப்பை நடத்தியது.19-2-2013 அன்று நீலநிலா இதழ் நிறுவனர் கவிஞர் நீலநிலா செண்பகராஜன் சமுதாய மாற்றத்திற்கு விததிடும் சிற்றிதழ்கள் என்ற தலைப்பில் கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கு பாடம் நடத்தினார்.

10-3-2013 அன்று வல்லிக்கண்ணன் இலக்கிய  பேரவை விருதுநகரில் நடத்திய தேசிய கருத்தரங்கில் கவிஞர் நீலநிலா செண்பகராஜன் கலந்து கொண்டு 'தமிழ் இலக்கியங்களில் நல்லறம்' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வாசித்தார்.
நன்றி-நீலநிலா இதழ் ஏப்ரல் 2013 இதழ்.

No comments:

Post a Comment