Tuesday, May 28, 2013

சிறுகதைப் போட்டி

சிறுகதைப் போட்டி

நீலநிலா இதழ் 10 ஆண்டு துவக்கத்தையோட்டி சிறுகதைப்போட்டி

முதல் பரிசு:ரூ.1000/-
இரண்டாம் பரிசு:ரூ.500/-
மூன்றாம் பரிசு:ரூ.300/-
ஆறுதல் பரிசு:ரூ.200/-மதிப்பிலான புத்தகங்கள் 3 நபர்களுக்கு.
விதிமுறைகள்:
1.சிறுகதைகளுக்கு பக்க வரையறை இல்லை.
2.சிறுகதைகளை தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும்.
3.சோதனை முயற்சியிலான சிறுகதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
4.சிறுகதைகளை 15-10-2013க்குள் அனுப்ப வேண்டும்.
5.சுய விபரக்குறிப்பு மற்றும் போட்டோ உடன் உறுதுமொழி கடிதம் இணைத்து அனுப்ப வேண்டிய முகவரி-நீலநிலாஇதழ், 23,க.யி.ச.கிட்டங்கி தெரு,விருதுநகர்-626001.

1 comment: