Friday, May 11, 2012

செய்தி

செய்தி

சுய முன்னேற்ற நூலிற்கு  விருது

   19-2-2012 ஞாயிறு அன்று சேலம் தாரைப் புள்ளிக்காரர் அறக்கட்டளை மற்றும் எழுத்துககளம் இணைந்து மூன்றாம் ஆண்டு நூல்க்களுக்கான பரிசளிப்பு விழாவை சேலத்தில் நடத்தியது.தாரைப் புள்ளிக்காரை அறக்கட்டளை நிறுவனர் அ.குமரவேலு அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு நீலநிலா இதழ் நிறுவனர் கவிஞர்.நீலநிலா செண்பகராஜன் எழுதியுள்ள "வெற்றி உங்களை அழைக்கிறது" என்ற சுய முன்னேற்ற நூல் விருதுக்கு தேர்வு பெற்று தமிழறிஞர் முனைவர் சிலம்பொலி  செல்லப்பனார் அவர்கள் நூலாசிரியர் செண்பகராஜனுக்கு வழங்கினார். நீலநிலா செண்பகராஜனுக்கு வாழ்த்துக்கள்..!
-வாழ்த்துபவர் :- ஜெ.விஜயலட்சுமி,ஆசிரியர்-நீலநிலா இதழ்.,விருதுநகர்.
 

No comments:

Post a Comment