Monday, November 5, 2012

28 வது  புத்தகக்  கண்காட்சி

 நேஷனல் புக்  டிரஸ்ட்  ஆப்  இந்தியா , புதுதில்லி , நியூ  செஞ்சுரி  புக்  
ஹவு ஸ் ,சென்னை  மற்றும்  தமிழ்நாடு  கலை  இலக்கியப்  பெருமன்றம் , விருதுநகர்  கிளை  இணைந்து  28 வது  புத்தகக்  கண்காட்சியை  விருதுநகரில்  உள்ள  பூமாலை  வணிக  வளாகத்தில்  6-10-2012 அன்று  நடத்தியது.
இக்கண்காட்சியை  நீலநிலா செண்பகராஜன்  திறந்து  வைத்தார் .
 

1 comment: