Monday, November 5, 2012

நீலநிலாவிற்கு  கிடைத்த  விருது 

சமீபத்தில் (14-10-2012) சென்னை சைதாப்பேட்டை மகாத்மா  காந்தி நூலகம்   'சக்தி   கிருஷ்ணசாமி' விருதை  நீலநிலா  இதழ்  நிறுவனர்  நீலநிலா  
செண்பகராஜனுக்கு  பிரபல   வரலாற்று  எழுத்தாளர்   கௌதம  நீலாம்பரன் மூலம்  வழங்கியது . இவருடன்  விருது  பெற்ற மற்ற   
எழுத்தாளர்கள் கோவை  கோகுலன் ,என்.சி .மோகன்தாஸ் ,திருப்பூர் 
 கிருஷ் ணன், டாக்டர்  எம் .எஸ் .கோவிந்தராஜன் போன்றவர்கள் .

1 comment: